இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை மாநகராட்சி ஆணையர், மெரினா நீலக்கொடி கடற்கரை திட்டத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் தவறானது. மெரினா கடற்கரையை இயற்கையான சூழலில் பொதுமக்கள் பயன்படுத்தவே நீலக்கொடி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே பராமரிப்பு கட்டணம் எதுவும் வாங்கும் திட்டம் இல்லை என்று அவர் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.