இந்த சூழலில், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் கூட்டத்தொடரில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அவரை தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள். பின்னர், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.