அவருக்கு எக்மோ கருவி மூலம் செயற்கை சுவாசம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து அவரது உடல்நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவே கூறிவந்த அப்பல்லொ மருத்துவமனை திடீரென பரவிய வதந்தியை மறுத்து அவருக்கு சிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியது.