அன்று ஜெயலலிதா..... இன்று சசிகலா புஷ்பா…..

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (10:41 IST)
தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை அறைந்ததை அடுத்து இணைய வாசிகளின் பதிவில் சசிகலா புஷ்பா அதிகாமா பேசப்பட்டார்.


 


அதை தொடர்ந்து, சசிகலா புஷ்பா ஜெயலலிதாவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் துணிச்சலாக பேசியதியதை அடுத்து, நெட்டிசன்கள் சசிகலா புஷ்பாவை பற்றிய மீம்ஸை இணையத்தில் போட்டு தள்ளினர். அந்த வகையில், தற்போது, வந்துள்ள மீம், மிகவும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அதில், ”எம்.ஜி.ஆர்., மூலம் எம்.பி.,யான ஜெயலலிதா அன்று எம்.ஜி.ஆர்., ருக்கு எதிராக பேசினார். அதே பாணியில் இன்று ஜெயலலிதா மூலம் எம்.பி.,யான, சசிகலா புஷ்பா டெல்லி பார்லிமெண்டில் ஜெயலலிதாவிற்கு எதிராக பேசி உள்ளார், இதில் இருந்து என்ன தெரிகிறது” என்று கூறிப்பிட்டிருந்தது.
அடுத்த கட்டுரையில்