தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து நீதிமன்றத்திலும் தனக்கு எதிராக வழக்குகள் தொடர்ந்தாலும் நீதிமன்றத்திற்கு சுற்றுப்பயணம் செய்வதோடு அங்குள்ள பொதுமக்களிடம் பாஜகவை வளர்ப்பேன் என்றும் பாஜகவை வளர்ப்பதற்கு எனக்கு அது ஒரு அவகாசமாக எடுத்துக் கொள்வேன் என்றும் தெரிவித்தார்.