பின்னர் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் ஜெயலலிதாவை முதல்வராக தேர்வு செய்வதற்கான கடிதத்தை வழங்குவார்கள். இன்று நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.