டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (11:33 IST)
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
 

 
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், டெல்லி கவர்னர் நஜீப் ஜங்கிற்கும் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டது பலரும் அறிந்ததே. இதற்கு பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
 
இந்த நிலையில், பிரதமர் மோடி வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த டெல்லி முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர். ஆனால், டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையும் மீறி, அவர்கள் பேரணியாகச் சென்றனர். இதனையடுத்து, அவரையும், அவரது ஆதரவாளர்களையும் போலீசார் கைது செய்தனர். 
அடுத்த கட்டுரையில்