தமிழ்க் கலாச்சாரப்படி திருமணம் செய்துகொண்ட லண்டன் காதல் ஜோடி

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (16:36 IST)
தமிழ் நாட்டில் மீதும்  நமது கலச்சாரம் கொண்ட விரும்பத்தின் காரணமமாக லண்டனைச் சேர்ந்த தம்பதி தமிழ்க்கலாச்சாரப்படி திருமணம் செய்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலன் மற்றும் லியோர் என்ற காதல் ஜோடி வசித்து வருகின்றனர்.

இவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசிப்பதா,, இங்கிருக்கும் காலத்தின் தமிழ்க் கலாச்சாரத்தின் மீதான பற்று காரணமாக இங்குள்ள விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த  நிலையில், இன்று தமிழ்க்கலாச்சாரத்தின் படி இருவரும் தியருமணம் செய்து கொண்டனர்.

இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்