சுதந்திர தின விழாவில் முதன் முறையாக திருநங்கைகள் பங்கேற்பு

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (19:40 IST)
ஒடிசா மாநிலத்தில் நடைப்பெற உள்ள சுதந்திர தின விழா அணிவகுப்பில் முதன் முறையாக திருநங்கைகள் பாரம்பரிய உடையில் பங்கேற்க உள்ளனர்


 

 
ஆகத்து 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. 
 
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா அணி வகுப்பில் திருநங்கைகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
சுதந்திர தின விழா அணி வகுப்பில் பாதுகாப்பு படையினருடன் திருநங்கைகள் 32 பேர் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்க உள்ளனர். 

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
அடுத்த கட்டுரையில்