uncle என அழைத்த இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய கடைக்காரர்

திங்கள், 27 டிசம்பர் 2021 (21:05 IST)
உத்தராகண்டில் uncle என அழைத்த இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய கடைக்காரர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தராகண்ட் மா நிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சித்தர் கஞ்ச்ச் நகரில் ஒரு விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் கடை இயங்க்கி வருகிறது. இந்தக் கடைக்கு வ ந்த 18 வயதுள்ள இளம்பெண் ஒருவர் கடைக்காரை uncle  என அழைத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கடைக்காரன் இளம்பெண்ணை அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அப்பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். இ ந்த சம்பவம் அப்பகுதியில் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்