பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு என்றாலும், ராணுவம் குறித்து அவதூறாக பேசுவதெல்லாம் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரத்தில் வராது என்று ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தன் மீதான வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியை மனு செய்த நிலையில், அந்த மனு விசாரணைக்கு வந்த போது, ராகுல் காந்தியை அவர் சரமாரியாக நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அரசியலமைப்பு சட்டத்தின்படி பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு என்றாலும், இந்த சுதந்திரம் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று நீதிபதி தெரிவித்தார்.