பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி - தொழிற்சாலைக்கு சீல்

சனி, 2 அக்டோபர் 2021 (16:58 IST)
புதுச்சேரியில் உள்ள காட்டுக்குப்பம் என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்த தொழிற்சாலை ஒன்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

புதுச்சேரி யூனியலில் ஒருமுறை பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் பொருட்கள், பைகள், குவளைகள், தட்டுகள் போன்ற 8 வகையான பொருட்கள் உற்பத்தி செய்ய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இன்று புத்துச்சேரியில் உள்ள காட்டுக்குப்பம் என்ற பகுத்யில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்