தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என்றும் ஏதோ கடுமையான சிக்கலில் சிக்கி உள்ளது என்று கூறிய ராகுல் காந்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மக்கள் எண்ணிக்கை விட அதிகமானவர்கள் வாக்களித்து உள்ளார்கள் என்றும் இரண்டு மணி நேரத்தில் 65 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.