பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்ததாவது, “இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் அதைப் பற்றி சிந்திக்கத் தயார்” என கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபோயி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேசினார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை குறைக்க வேண்டியது முக்கியம் எனவும், அமைதிக்கான வழிகளை நாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.