✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
'ஓயோ' நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு
Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (19:50 IST)
ஹரியானா மாநிலம் குர்கானில் ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை இன்று மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ஓயோ நிறுவனர் ரமேஷ் அகர்வால் தன் மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்தக் கட்டிடத்தின் 20 வது மாடியில் இருந்து இன்று ரகேஷ் அகர்வால் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவலை ஓயோவின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ரித்தேஷ் அகர்வாலும் தன் தந்தை இறந்துவிட்டதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
'எங்கள் குடும்பத்தின் வழிகாட்டும் ஒளியும் வலிமையுமான என் தந்தை ரமேஷ் அகர்வால் இன்று காலமானர்' என்று கூறியுள்ளார்.
ரமேஷ் அகர்வாலில் மறைவுக்கு தொழிலதிபர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரமேஷ் அகர்வாலில் இறப்பு குறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் ’விளம்பர மாடல்’ திமுக! - தவெக விஜய் கண்டனம்!
தொழிலதிபரிடம் ரூ. 7.42 கோடி மோசடி: ஐபிஎஸ் அதிகாரியின் கணவர் அதிரடி கைது..!
AI சாட்போட்டுடன் காதல்.. நிஜ மனைவியின் கோபம்.. இளைஞரின் வாழ்க்கையில் விளையாடிய டிஜிட்டல் காதல்..!
இன்று ஒரே நாளில் 440 ரூபாய் குறைந்தது தங்கம்.. இன்னும் குறையுமா?
லாட்டரியில் விழுந்த ரூ. 2,120 கோடி பரிசு! யாருக்கு விழுந்தது என கண்டிபிடிக்க முடியவில்லையா?
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கியுடன் பறந்து வந்த ட்ரோன்... சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படை