''சும்மா சாப்பிட போனது ஒரு குத்தமா ''- நடிகர் மனோபாலா டுவீட்

புதன், 12 ஜனவரி 2022 (18:58 IST)
கடந்த 9 ஆம் தேதி கர்நாடகா, கேரளா ,  தமிழகம் உள்ளிட்டட மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால்  சாலைகள் வெறுச்சோடி காணப்பட்டது.

அன்று கூடலூர் பகுதியில் சினிமா படப்பிடிப்பு காரணமாக நடிகர்ள்   மனோபாலா, ரவிமரியா இருவரும் அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். அப்போது பகல் 12 மணிக்கு ராஜகோபாலபுரம் என்ற இடத்தில்   நடந்து சென்றனர். இந்த வீடியோ வைரலானது. அவர்கள் இருவரும் உணவகங்களை தேடி அலைந்ததாக நாளிதழில் செய்தி வெளியானது.

இதுகுறித்து நடிகர் மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில், ''சும்மா சாப்பிட போனது ஒரு குத்தமா ''என பதிவிட்டுள்ளார்.

Summa sapida ponathu kuthama.. pic.twitter.com/9FI3KRo87p

— Manobala (@manobalam) January 12, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்