மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக இணையதள நிருபர் கைது!

திங்கள், 27 ஜூன் 2022 (23:27 IST)
இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில்  பிரபல இணையதள நிருபரை டில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

பிரபல இணைதள இதழில் நிருபர்  முகமது ஜூபை, இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில்,போதிய ஆதாரங்கள் இருந்ததால், அவரைக் கைது விசாரித்து வருவதாக டில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்