ராணுவ ரேடாரில் இருந்து போர் விமானம் காணாமல் போனதால் விமானம் குறித்து எந்த தகவலும் உறுதியாக தெரியவில்லை. மேலும் அதில் பயணித்த இரண்டு விமானிகளின் நிலை குறித்தும் எந்த தகவலும் இல்லை. இதையடுத்து விமானத்தை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரேடாரில் இருந்து மறைந்த இடத்தை சுற்றி தீவிரமாக தேடி வருகின்றனர்.