இந்த தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியான நிலையில், தற்போது வந்துள்ள தகவலின் படி 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், மலை போல் குவிந்திருந்த ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகள் பதுங்கிய நிலைகளை கண்டுபிடித்து, குறி வைத்து தாக்குதல் நடந்ததாகவும், இன்னும் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.