பெங்களூரில் பயங்கர தீவிபத்து...

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (18:41 IST)
பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல எலக்ட்ராஇக் சிட்டி என்ற பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுளது.

இந்தக் குடியிருப்பில் 4 வீடுகள் இருக்கின்றன. இதில் 2 வது வீட்டின் மாடியில் மின்கசிவு அல்லது சிலிண்டர் வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்