குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாத நிலையில் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள் ஓட்டலில் குண்டு வைத்ததாக ஷோபா கரந்தலஜே பேசியதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தான் தற்போது அமைச்சர் சோபா மன்னிப்பு கேட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டது.