இந்த நிலையில், 11 பேர் உயிரிழப்பு விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில் விசாரணை நடத்த கர்நாடக அரசு நாணயம் ஏற்படுத்தியுள்ளது. இந்த நீதிபதி குன்ஹா தான் ஜெயலலிதா குற்றவாளி என சொத்து வழக்கில் தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பெங்களூர் காவல் ஆணையர், கூடுதல் ஆணையர், இணை மற்றும் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.