4 மணி நேரம் சுழற்றி அடித்த அம்பன்: புகைப்பட தொகுப்பு!!

வியாழன், 21 மே 2020 (11:59 IST)
வங்க கடலில் உருவான அம்பன் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையை கடந்தது. 
 
இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதாகவும் சுமார் 4 மணி நேரம் இந்த புயல் கரையை கடந்ததாகவும், கரையை கடக்கும்போது மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தின் பல பகுதிகளை சூறை ஆடி விட்டு இந்த அம்பன் புயல் சென்றது. 
 
அம்பன் ஏற்படுத்திய பாதிப்புகள் புகைப்பட தொகுப்பாக பின்வருமாறு...

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்