பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்படும்: அதிரடி அறிவிப்பு

திங்கள், 25 ஏப்ரல் 2022 (18:00 IST)
கொரனோ பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்படும்  என அதிரடியாக அரியானா அரசு அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த டோஸ்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரனோ இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்படும் என சமீபத்தில் டெல்லி அரசு தெரிவித்தது 
இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்தக்கூடிய தகுதியுள்ள அனைவருக்கும் இலவசமாகக் பூஸ்டர் டோஸ் இலவசம் செலுத்தப்படும் என டெல்லியை அடுத்து அரியானா அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்