இதுகுறித்து தீயணைப்பு படையினர் கூறியதாவது:-
சலவை இயந்திரத்தில் உள்ள உருளையை சரி செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவரது தலை அதில் சிக்கிக் கொண்டது.
ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி அவரை அதிலிருந்து பத்திரமாக மீட்டெடுத்தோம். இதுபோன்ற மக்கள் சீனாவில் அதிகம் உள்ளனர். விசித்திரமாக ஏதாவது ஒரு ஆபத்தில் சிக்கி கொள்வதும், அவர்களை தீயணைப்பு படையினர் காப்பாற்றுவதும் சாதாரணமாகிவிட்டது, என்றனர்.