வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.93 ஆக தொடங்கி வர்த்தகமானது. ஆனால் சிறிது சிறிதாக உயர்ந்து 85.86 ஐ தொட்டது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 காசுகள் உயர்ந்து ரூ.85.98-ஆக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.