அக்டோபர் 22 முதல் 27 வரை, மங்களகிரி விமானம், சந்திரபிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
சூரசம்ஹாரத்தை தொடர்ந்து, அக்டோபர் 28 இரவு 7 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அன்றிரவு திருக்கல்யாண விருந்தும், சுவாமி வீதி உலாவும் நடைபெறும்.