10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு

புதன், 12 ஆகஸ்ட் 2015 (11:24 IST)
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடலோர காவல் படையில் நாவிக்(Navik – Domestic Branch and Steward) பணியில் சேர 10-ம் வகுப்பு முடித்தவகள் விண்ணப்பிக்கலாம்.
 
 
மேலும் முழு விவரம் மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்