உலகக்கோப்பை டி-20: இந்திய அணி பந்து வீச்சு தேர்வு

சனி, 18 பிப்ரவரி 2023 (19:21 IST)
பெண்கள் உலகக் கோப்பை டி-20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டில், பெண்கள் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

கடைசிப் போட்டியில்  இந்திய பந்து வீச்சாளர் தீபக் சர்மாவின் சுழலில் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி இந்திய அணை வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து, இன்றைய போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ள இந்திய அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளது.

இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன கள் அடித்து விளையாடி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்