இதையடுத்து நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்நிலையில் இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட மறுத்ததை அடுத்து அடுத்த சீசனில் இருந்து இந்த தொடரில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தபோது இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.