கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2024 ஆம் ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இரண்டாவது முறையகக் கோப்பை வென்றது. ஆனால் கடந்த சீசனில் ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் விட்டது. இதையடுத்து அஜிங்க்யே ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த ஆண்டு சீசனில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது.