இதற்கிடையில் தற்போது எஞ்சிய ஐபிஎல் போட்டுகள் ஒரு வார காலத்துக்குத் தள்ளிவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை 57 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஒரு வாரத்துக்குப் பின் வெளிநாடு அல்லது இந்தியாவிலேயே தொடர் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.