ஐபிஎல் 2025 சீசன் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நேற்று முன் தினம் நடந்த முதல் ஐபிஎல் குவாலிபையர் போட்டியில் பெங்களூரு அணி எளிதான வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி விரைவாக விக்கெட்களை இழந்து 102 ரன்கள் மட்டுமே சேர்த்தது.