இந்நிலையில் இப்போது அவர் அளித்த ஒரு நேர்காணலில் “பஞ்சாப் அணி ஒரு சீனியர் வீரரான என்னை- ஐபிஎல் தொடருக்கு அளித்த பங்களிப்பைப் பார்க்காமல் என்னை ஒரு குழந்தையைப் போல நடத்தினர். என்னை அவர்கள் நடத்திய விதம் முதல் முதலாக என்னை மன அழுத்தத்துக்கு ஆளாக்கியது. நான் உண்மையிலே அழுதேன். அதன் பிறகுதான் நான் ஓய்வை அறிவித்தேன்” எனக் கூறியுள்ளார்.