அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

vinoth

திங்கள், 1 ஜூலை 2024 (12:17 IST)
தமிழிலும் மலையாளத்தில் சில படங்களில் மட்டுமே நடித்த நடிகை நஸ்ரியா அனைவராலும் விரும்பப்படும் கதாநாயகியாக இருந்தார்.  இதையடுத்து அவர் 2014 ஆம் ஆண்டு பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் திரையுலக வாழ்வில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து பஹத் பாசிலோடு ‘ட்ரான்ஸ்’ படத்தில் மீண்டும் இணைந்து நடித்தார். சமீபத்தில் நானியுடன் அவர் நடித்துள்ள ‘அடடே சுந்தரா’ படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் அதிகமாக போட்டோஷூட்கள் நடத்தாத நஸ்ரியா பல மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய புதிய புகைப்படங்களைப் பகிர அது இப்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்போது புடவையில் அழகாக இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட அவை வைரல் ஆகிவருகின்றன.
 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்