பிபாசா பாசுவின் தேனிலவு படங்கள்

Webdunia
வியாழன், 12 மே 2016 (14:43 IST)
நடிகை பிபாசா பாசு, கரண் சிங் க்ரோவரை கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இருவரும் தேனிலவுக்காக மாலத்தீவு சென்றுள்ளனர். 


 
 
தேனிலவின் இனிய நினைவுகளை பிபாசா பாசுவும், கரண் சிங் க்ரோவரும் அவ்வப்போது போட்டோக்களாக வெளியிட்டு வருகின்றனர். கரண் தனது மனைவி பிபாசா கடற்கரையில் நீச்சல் உடையில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, பிபாசாவை மனைவியாக அடைந்த அதிர்ஷ்டசாலி என்று தற்பொருமை அடைந்துள்ளார். அதேபோல் தங்கள் படுக்கையையும் படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். 
 
பிபாசா பாசு மாலத்தீவின் கடற்கரையையும், சில் அவுட்டில் நிற்கும் கரணையும் படமெடுத்து பகிர்ந்துள்ளார். 
 
பழக்கதோஷத்தில் அறைக்குள்ளும் கேமராவை ஆன் செஞ்சிடாதீங்க.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்