நீ ஒரு பெண்
அதை மறக்காமலிருப்பது நல்லது.
உன் வீட்டு வாசற்படியைக் கடக்கும் போது
ஆண்கள் ஜாடையாகப் பார்
அவன் என் கணவன், அகராதி கூறுகிறது. அவன் என்னுடைய தலைவன், பிரபு, குரு, இத்யாதி இத்யாதி
அவன் என்னுடைய ...
செவ்வாய், 26 பிப்ரவரி 2008
குழிக்குள் சவம்
குனிந்து பார்த்தேன்
திங்கள், 11 பிப்ரவரி 2008
கணிப்பொறி வைத்து கவிதை-
சிக்கவிலை
நான் புயலென்றால்
நீ தென்றலாயிரு
ஈன்றெடுத்த அன்னையை மறந்தேன்
உன் அன்பிற்காக
செவி கொடு மனமே
சந்தித்த காலங்கள்
நிலவே நானும் உன்னைப்போல்தான்
உன்
பாதங்களுக்கு மட்டுமல்ல
பாதம்பட்ட செருப்புக்கும் சேர்த்து
ஜோயில் என்பவர் எழுதிய கவிதைகளில் சில
ஜோயில் என்பவர் எழுதிய கவிதைகளில் சில
ஜோயில் என்பவர் எழுதிய கவிதைகளில் சில
கவிமழையில் நனைந்திடுவா கலைமகளே நிதமும்
கடலலையில் உன்சிரிப்பை பார்த்திடுவேன் தினமும்
சுதியோடு கவிபாட கொண்டேனே ஆசை
சுதிதேடி தவிக்கின்றேன் தருவாயோ பாட்டை
கலைவாணி உன்னுடைய பொற்பாதம் தீண்டி
நிலையான பைந்தமிழைக் கற்றேன் தலையான
திருத்தொண்டன் நான்புரியும் திருபூஜை தன்னை
மனங்கொண்டு ஏற்றிடுவாய் கவிகாக்கும் அன்னை
விருந்தோம்பல் உனக்காக படைப்பேனே தேவி
விருந்தாக கவிநூறு படிப்பேனே கூவி
ஜோயில் என்பவர் எழுதிய கவிதைகளில் சில
ஜோயில் என்பவர் எழுதிய கவிதைகளில் சில
ஜோயில் என்பவர் எழுதிய கவிதைகளில் சில