×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
புதுச்சேரி சட்டப்பேரவை: 1,432 பேர் முற்றுகை
வெள்ளி, 24 ஜூன் 2011 (11:11 IST)
புதுச்சேரி சட்டப்பேரவையை பணி நீக்கம் செய்யப்பட்ட 1,432 பேர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பல அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.
கடந்த ஆட்சியில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாக கூறி பொதுப்பணித்துறை ஊழியர்கள் 1,432 பேரை பணிநீக்கம் செய்து ரங்கசாமி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 1432 பேர் இன்று காலை புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சட்டப்பேரவையின் அனைத்து வாயில்களையும் பூட்டி போராட்டம் நடத்தினர். அப்போது, மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி அவர்கள் கோஷமிட்டனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!
அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!
ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!
பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!
அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!
செயலியில் பார்க்க
x