4ஆ‌‌ம் தே‌தி கடையடை‌க்க‌ப்படு‌ம்: த.வெ‌ள்ளைய‌‌ன்

திங்கள், 2 பிப்ரவரி 2009 (17:45 IST)
இலங்கைததமிழரபாதுகாப்பஇயக்கமநடத்தும் பொது வேலை ‌நிறு‌த்த‌த்‌‌தி‌ற்கு தமிழ்நாடவணிகரசங்கங்களினபேரவசார்பிலமுழஆதரவதெரிவித்து வரு‌ம் 4ஆமதேதி தமிழகமமுழுவதுமகடையடைப்பநடைபெறுமஎன்றஅச்சங்கத்தினதலைவர் த.வெள்ளையனகூறியுள்ளார்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கைததமிழரபிரச்சனைக்காஇலங்கதமிழரபாதுகாப்பஇயக்கமவரும் 4ஆமதேதி பொது வேலை ‌நிறு‌த்த‌ம் அறிவித்துள்ளது. இதற்கதமிழ்நாடவணிகரசங்கங்களினபேரவமுழஆதரவதெரிவித்தஅன்றைதினத்திலதமிழகமமுழுவதுமகடைகளஅடைக்கப்படும்.

அந்நாளிலதமிழ்நாட்டிலஉள்ள 5,000க்குமமேற்பட்வணிகரசங்கமஅலுவலமமுன்பாதமிழ்த் தியாகி முத்துக்குமாரதிருவுருப்படமமலர்களாலஅலங்கரிக்கப்பட்டஅஞ்சலி செலுத்தப்படும். இலங்கைததமிழரபிரச்சனைக்கதீர்வகாதமிழ்நாட்டிலமிகப்பெருமஎழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்எழுச்சிக்ககாரணமமுத்துக்குமாரதீக்குளித்தமரணமஅடைந்ததுதான்.

இந்எழுச்சியமுழுமையாபயன்படுத்தி இலங்கையிலஅமைதிக்கதீர்வகாமத்திஅரசவலியுறுத்தி வணிகரசங்கங்களினபேரவகடையடைப்பநடத்தி இந்த வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் பங்கேற்கிறது. அத்துடனஅத்தியாவசியபபொருட்களவிற்பனசட்டத்தினகீழவிலக்கஅளிக்கப்பட்டுள்மருந்தவணிகரசங்கமுமகாலமுதலமாலை 4 மணி வரஇந்த வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் பங்கேற்ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த பொது வேலை ‌நிறு‌த்த‌ம் சட்விரோதமஎன்றமாநிஅரசஅறிவித்திருப்பதநாங்களஏற்கவில்லை. இந்முயற்சியமுதல்வருமபயன்படுத்தி பிரச்சனைக்கதீர்வகாவேண்டும் எ‌ன்று த.வெ‌ள்ளைய‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்