×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
'ஸ்மார்ட் கார்டு' மூலம் ஓட்டுனர் உரிமம் வழங்கும் திட்டம் : கருணாநிதி துவக்கம்!
திங்கள், 10 நவம்பர் 2008 (15:17 IST)
போக்குவரத்துத் துறையின் சார்பில் விரைவூக்க அட்டை (SMART CARD) மூலம் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது முதல்வர் கருணாநிதி விரைவூக்க அட்டையை வழங்கி இத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உள்துறைச் செயலர் எஸ்.மாலதி, போக்குவரத்துத்துறை ஆணையர் சி.பி.சிங் ஆகியோர் கலந்துகொண்டதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விரைவூக்க அட்டையைப் பயன்படுத்துவதன் மூலம் போலி ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் போலி வாகனப் பதிவுச் சான்றிகழ்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்க முடியும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஹரியானாவில் மேயர் தேர்தல்.. 10 இடங்களில் 9ல் பாஜக வெற்றி.. அந்த ஒன்றும் சுயேட்சை வெற்றி..!
நடிகை செளந்தர்யா மரணம் குறித்து சர்ச்சை தகவல்.. கணவர் ரகு விளக்கம்..!
திருப்பதி செல்லும் சில ரயில்கள் ரத்து.. பக்தர்கள் அதிர்ச்சி..!
நடிகை தங்கம் கடத்திய வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு.. துணை முதல்வர் சந்தேகம்..!
மசூதிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும்: ஹோலி பண்டிகையை முன்னிட்டு காவல் துறை உத்தரவு..!
செயலியில் பார்க்க
x