×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கம்யூனிஸ்ட் கட்சியினர் 21 பேர் கைது!
திங்கள், 13 அக்டோபர் 2008 (16:01 IST)
பேருந்து கட்டணத்தை உடனடியாக தமிழக அரசு விலக்கிக் கொள்ளும்படி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
சொகுசு பேருந்து விட்டு பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தமிழக அரசு உடனடியாக அந்த கட்டணத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அப்படி விலக்கிக் கொள்ளாவிட்டால் மாநில போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் களவாசல் என்ற இடத்தில் இன்று சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஹலால் போலவே இந்துக்கள் நடத்தும் இறைச்சி கடைகளுக்கு சான்றிதழ்.. மகாராஷ்டிரா அரசு..!
எக்ஸ் தளத்திற்கு எதிராக சதி செய்யும் நாடுகள்.. எலான் மஸ்க் அதிர்ச்சி தகவல்..!
தண்டவாளத்தில் அசந்து தூங்கிய நபர்.. ரயில் மோதியும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்..!
போலி ஆதார் அட்டை தயாரிப்பதற்கு என ஒரு நிறுவனம்.. போலீசார் அதிர்ச்சி..!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு தேதி அறிவிப்பு.. தரிசன முறையில் திடீர் மாற்றம்..!
செயலியில் பார்க்க
x