×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
புதுக்கோட்டை அருகே வீட்டு கூரை இடிந்து குழந்தை உள்பட 2 பேர் பலி!
புதன், 27 ஆகஸ்ட் 2008 (13:16 IST)
பலத்த மழையால் புதுக்கோட்டை அருகே வீட்டுக் கூரை இடிந்து விழுந்து ஐந்து வயது குழந்தை உள்பட இரண்டு பேர் பலியானார்கள். மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்தவர் முனுசாமி (48). இவர் நேற்றிரவு மனைவி ராஜலட்சுமி (41), மகள்கள் கல்யாணி (11), அபிராமி (9), ஐந்து வயது மகன் சாத்தப்பன் ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் முனுசாமியின் வீட்டு கூரை இடிந்து விழுந்தது. அப்போது, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்து ராஜலட்சுமி, அவரது மகன் சாத்தப்பன் ஆகியோர் இடிபாடுகளுடன் சிக்சி உயிரிழந்தனர்.
மேலும் முனுசாமி மற்றும் அவரது இரண்டு மகள்களும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஹரியானாவில் மேயர் தேர்தல்.. 10 இடங்களில் 9ல் பாஜக வெற்றி.. அந்த ஒன்றும் சுயேட்சை வெற்றி..!
நடிகை செளந்தர்யா மரணம் குறித்து சர்ச்சை தகவல்.. கணவர் ரகு விளக்கம்..!
திருப்பதி செல்லும் சில ரயில்கள் ரத்து.. பக்தர்கள் அதிர்ச்சி..!
நடிகை தங்கம் கடத்திய வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு.. துணை முதல்வர் சந்தேகம்..!
மசூதிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும்: ஹோலி பண்டிகையை முன்னிட்டு காவல் துறை உத்தரவு..!
செயலியில் பார்க்க
x