×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
3-வது அணியில் சேருவது பற்றி கருணாநிதி பரிசீலிக்க வேண்டும்: வரதராஜன்!
சனி, 16 ஆகஸ்ட் 2008 (10:22 IST)
கம்யூனிஸ்ட் கட்சிகளின் 3-வது அணிக்கு தி.மு.க. வரவேண்டும். இது பற்றி முதலமைச்சர் கருணாநிதி பரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே மக்கள் விரோத கட்சிகள். இந்த கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைவது என்பது காலத்தின் கட்டாயம்.
நாட்டில் மதவெறி வளர்வது ஆபத்தை விளைவிக்கும் என்பதால் தோழமை கட்சிகள் ஒற்றுமையா இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்த 3-வது அணிக்கு தி.மு.க. வரவேண்டும். இது பற்றி முதலமைச்சர் கருணாநிதி பரிசீலனை செய்ய வேண்டும்" என்று என். வரதராஜன் கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஹரியானாவில் மேயர் தேர்தல்.. 10 இடங்களில் 9ல் பாஜக வெற்றி.. அந்த ஒன்றும் சுயேட்சை வெற்றி..!
நடிகை செளந்தர்யா மரணம் குறித்து சர்ச்சை தகவல்.. கணவர் ரகு விளக்கம்..!
திருப்பதி செல்லும் சில ரயில்கள் ரத்து.. பக்தர்கள் அதிர்ச்சி..!
நடிகை தங்கம் கடத்திய வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு.. துணை முதல்வர் சந்தேகம்..!
மசூதிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும்: ஹோலி பண்டிகையை முன்னிட்டு காவல் துறை உத்தரவு..!
செயலியில் பார்க்க
x