×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கருணாநிதி நிதானம் இழந்து விட்டார்: பழ.நெடுமாறன்!
திங்கள், 7 ஏப்ரல் 2008 (18:04 IST)
''
ஒகேனக்கல் குடிநீர் திட்டம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து நான் விடுத்த அறிக்கையைக் கண்டு முதலமைச்சர் கருணாநிதி ஆத்திரமடைந்து நிதானம் இழந்திருக்கிறார் என்பதை அவரது பதிலறிக்கை எடுத்துக் காட்டுகிறது'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இது குறித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகேனக்கல் குடிநீர் திட்டம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து நான் விடுத்த அறிக்கையைக் கண்டு முதலமைச்சர் கருணாநிதி ஆத்திரமடைந்து நிதானம் இழந்திருக்கிறார் என்பதை அவரது பதிலறிக்கை எடுத்துக் காட்டுகிறது. முதலமைச்சர் தகுதிக்குரிய கண்ணியத்தை காக்கக் தவறியதோடு தரக்குறைவான தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டு உள்ளார்.
அவர் நிலைக்கு நானும் கீழிறங்கிப் பதிலடி கொடுக்க விரும்பவில்லை. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி ஒரு போதும் பருந்தாக முடியாது என்பதை முதலமைச்சர் நிரூபித்திருக்கிறார். தடா, பொடா போன்ற கொடிய சட்டங்கள் என் மீது ஏவப்பட்ட காலத்திலேயே அவற்றுக்கு அஞ்சாமல் எதிர் கொண்டவன் நான்.
தமிழர் நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை எதிர்த்துப் போராட ஒரு போதும் தயங்க மாட்டேன். யாருடைய மிரட்டலுக்கும் பயந்து பின் வாங்க மாட்டேன் என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இஃப்தார் நோன்புக்கு வந்தவர்களை தவெகவினர் அடித்து விரட்டினர்!? - விஜய் மீது இஸ்லாமிய அமைப்பு பரபரப்பு புகார்!
தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் வெளியேறுங்கள்.. தூத்துகுடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..!
ஒருங்கிணைந்த அதிமுக ஆட்சியை 2026ல் அமைப்போம்: சசிகலா நம்பிக்கை..!
திமுக அரசின் சாயம் வெளுக்கிறது.. விஜய் கட்சி நிர்வாகி நடிகர் ராஜ்மோகன் அறிக்கை..!
எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?
செயலியில் பார்க்க
x