×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஆசிரியரை காப்பாற்ற சென்ற காவலரை தாக்கியது கும்பல்!
வெள்ளி, 7 மார்ச் 2008 (12:02 IST)
விழுப்புரம் மாவட்டம் ஆவிபுதூரில் கடத்தப்பட்ட ஆசிரியரை காப்பாற்ற சென்ற காவலரை கும்பல் தாக்கியது.
விழுப்புரம் மாவட்டம் ஆவிபுதூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் செல்லப்பாண்டி (40). இவர் நேற்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் ஆசிரியர் செல்லப்பாண்டியை கடத்தியது.
பின்னர் ஆசிரியர் செல்லப்பாண்டி மனைவி அமிர்தத்தை அந்த கும்பல் தொலைபேசியில் தொடர்ந்து கொண்டு ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியது.
இது குறித்து அமிர்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து அமிர்தம் மூலம் அந்த கும்பலை பிடிக்க காவல்துறையினர் திட்டமிட்டனர்.
அதன்படி அமிர்தம் ரூ.20 லட்சம் பணத்துடன் அந்த கும்பல் இருக்கும் இடத்துக்கு சென்றார். அப்போது மறைந்திருந்த காவலர்கள் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். அப்போது நடந்த சண்டையில் காவலர் மன்னாங்கட்டி, ஆசிரியர் செல்லப்பாண்டி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து காவலர்கள் துப்பாக்கியால் சுட்டினர். இதில் கடத்தல் கும்பலை சேர்ந்த ரமேஷ் படுகாயம் அடைந்தான். கும்பலை சேர்ந்த மற்ற 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
படுகாயம் அடைந்த 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x