×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
குற்றங்களை நியாயப்படுத்தி பேசுவது தான் தவறு: விஜயகாந்த்!
சனி, 2 பிப்ரவரி 2008 (12:17 IST)
தடை செய்யப்பட்ட இயக்கங்களின் குற்றங்களை நியாயப்படுத்தி பேசுவதுதான் தவறு என்று தே.மு.தி.க. கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்துச் சென்னையில் செய்தியாளிடம் அவர் சுறுகையில், "தடை செய்யப்பட்ட இயக்கங்களைப் பற்றி பேசுவது பற்றி தவறில்லை ஆனால் அவர்களின் குற்றங்களை நியாயப்படுத்தி பேசுவதுதான் தவறு. கச்சத்தீவு அருகில் கடல் எல்லையில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள் எந்த எல்லை பகுதியில் புதைக்கப்பட்டுள்ளது என்பதை கடற்படை அதிகாரிகள் விளக்கவேண்டும்" என்றார்.
"
எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதை அமல்படுத்துவதற்கு முன்பு மக்களை பழக்க வேண்டும். அபராதம் போடுவதற்கு முன்பு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு அபராதம் போட வேண்டும்" என்றும் விஜயகாந்த் வலியுறுத்தினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x