×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மதுபானக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்!
செவ்வாய், 25 டிசம்பர் 2007 (16:09 IST)
காஞ்சிபுரத்தில் இன்று பொதுமக்களுக்குத் தொந்தரவாக உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி 250 பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் போராட்டம் நடத்தினர்.
முத்தியால் பேட்டை பிரதானச் சாலையில் உள்ள குறிப்பிட்ட மதுக்கடையில் குடித்துவிட்டு வரும் சிலர் அப்பகுதியில் ரகளையில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றுஅவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குடியிருப்புகளுக்கு மிக அருகில் உள்ள அந்தக் கடையை உடனடியாக மூடாவிட்டால் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் பெண்களிடம் நடத்திய சமரசப் பேச்சிற்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இஃப்தார் நோன்புக்கு வந்தவர்களை தவெகவினர் அடித்து விரட்டினர்!? - விஜய் மீது இஸ்லாமிய அமைப்பு பரபரப்பு புகார்!
தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் வெளியேறுங்கள்.. தூத்துகுடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..!
ஒருங்கிணைந்த அதிமுக ஆட்சியை 2026ல் அமைப்போம்: சசிகலா நம்பிக்கை..!
திமுக அரசின் சாயம் வெளுக்கிறது.. விஜய் கட்சி நிர்வாகி நடிகர் ராஜ்மோகன் அறிக்கை..!
எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?
செயலியில் பார்க்க
x