×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கிராமங்களில் பணியாற்ற மருத்துவர்கள் முன்வர வேண்டும்: கலாம் வேண்டுகோள்!
Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (10:45 IST)
''
ஒவ்வொரு மருத்துவர்களும் கிராமங்களில் பணியாற்ற முன்வர வேண்டும்'' என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ.5 கோடி செலவில் டிரைசெல் ஸ்டெம் செல் மையத்தை திறந்து வைத்து அப்துல் கலாம் பேசுகையில், இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கும் நவீன மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க வேண்டும். அதற்கு முதலில் ஒவ்வொரு குடும்பத்திலும் அனைவரும் மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும்.
மருத்துவர்கள் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்டிப்பாக சேவை செய்ய முன்வர வேண்டும். குறைந்த பட்சம் ஒரு மருத்துவர் கிராமப் புறங்களில் 50 பேருக்காவது சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இஃப்தார் நோன்புக்கு வந்தவர்களை தவெகவினர் அடித்து விரட்டினர்!? - விஜய் மீது இஸ்லாமிய அமைப்பு பரபரப்பு புகார்!
தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் வெளியேறுங்கள்.. தூத்துகுடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..!
ஒருங்கிணைந்த அதிமுக ஆட்சியை 2026ல் அமைப்போம்: சசிகலா நம்பிக்கை..!
திமுக அரசின் சாயம் வெளுக்கிறது.. விஜய் கட்சி நிர்வாகி நடிகர் ராஜ்மோகன் அறிக்கை..!
எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?
செயலியில் பார்க்க
x