×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வாரணாசி குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி கைது
ஞாயிறு, 19 டிசம்பர் 2010 (11:50 IST)
வாரணாசி குண்டுவெடிப்பு நிகழ்வில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவன் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளான்.
சுரேஷ் நதீன் சித்திக் என்ற அந்த நபர் மகாராஷ்ட்ரா மாநிலம் தானேவை சேர்ந்தவர்.
பஹ்ரைனுக்கு தப்பி செல்ல முயல்வதாக வந்த ரகசிய தகவலையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்டு நதீனை கைது செய்துள்ளனர்.
ஆனால் தனது மகன் குற்றமற்றவர் என்றும் யாரோ முன்விரோதம் காரணமாக தம் மகனை பழிவாங்கியுள்ளதாகவும் நதீனின் தந்தை கூறியுள்ளார்.
பஹ்ரைனில் வேலை பார்க்கும் சித்திக் விடுமுறைக்காக மனைவி, மகனை பார்க்க இந்தியா வந்துள்ளதாக விசாரணையின்போது கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொடர்ந்து நதீனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாரணாசியில் நடந்த 7ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு வயது சிறுமி உள்பட 2 பேர் பலியானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!
திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!
மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!
இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......
செயலியில் பார்க்க
x