வாரணா‌சி கு‌‌ண்டு‌வெடி‌ப்ப‌ி‌ல் ‌தொட‌ர்புடைய ‌தீ‌விரவா‌‌தி கைது

ஞாயிறு, 19 டிசம்பர் 2010 (11:50 IST)
வாரணா‌சி கு‌ண்டுவெடி‌ப்பு ‌நிக‌ழ்‌வி‌ல் தொட‌ர்புடைய ‌தீ‌விரவா‌தி ஒருவ‌ன் மு‌‌ம்பை‌யி‌‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ன்.

சுரே‌ஷ் ந‌தீ‌ன் சி‌த்‌தி‌க் எ‌ன்ற அ‌ந்த நப‌ர் மகாரா‌‌ஷ்‌‌ட்ரா மா‌நில‌ம் தானேவை சே‌ர்‌ந்தவ‌ர்.

பஹ‌்ரைனு‌க்கு த‌ப்‌பி செ‌ல்ல முய‌ல்வதாக வ‌ந்த ரக‌சிய தகவலையடு‌த்து ம‌த்‌திய தொ‌ழி‌ல் பாதுகா‌ப்பு படை‌யின‌ர் மு‌‌ம்பை ச‌த்ரப‌தி ‌சிவா‌ஜி ‌விமான ‌நிலைய‌த்த‌ி‌ல் சோதனை மே‌ற்கொ‌ண்டு ந‌தீனை கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

ஆனா‌ல் தனது ம‌க‌ன் கு‌ற்றம‌ற்றவ‌ர் எ‌ன்று‌ம் யாரோ மு‌ன்‌விரோத‌ம் காரணமாக த‌ம் மகனை ப‌ழிவா‌ங்‌கியு‌ள்ளதாகவு‌ம் ந‌தீ‌னி‌ன் த‌ந்தை கூ‌றியு‌ள்ளா‌ர்.

பஹ‌‌்ரை‌னி‌ல் வேலை பா‌ர்‌க்கு‌ம் ‌சி‌த்‌தி‌க் ‌விடுமுறை‌க்காக மனைவ‌ி, மகனை பா‌ர்‌க்க இ‌ந்‌தியா வ‌ந்து‌ள்ளதாக ‌விசாரணைய‌ி‌ன்போது கூ‌றியதாக காவல‌்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

மேலு‌ம் தொட‌ர்‌ந்து ‌ந‌‌‌தீ‌னிட‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.

வாரணா‌சி‌‌யி‌ல் நட‌ந்த 7ஆ‌ம் தே‌தி நட‌ந்த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் இர‌ண்டு வயது ‌சிறு‌மி உ‌ள்பட 2 பே‌ர் ப‌லியான‌ர்க‌ள் எ‌ன்பது கு‌றி‌ப்‌பி‌ட‌‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்