கு‌‌ற்றவா‌ளிகளை ‌பிடி‌க்க ம‌த்‌திய அரசு உடனடியாக உத‌வி: மாயாவ‌தி வ‌‌லியுறு‌த்த‌ல்

புதன், 8 டிசம்பர் 2010 (10:55 IST)
வாரணா‌சி கு‌ண்டுவெடி‌ப்பு ‌நிக‌ழ்‌வி‌லஈடுப‌ட்டவ‌ர்களை ‌பிடி‌க்தேவையாஉத‌விகளம‌த்‌திஅரசஉடனடியாவழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்றஉ‌த்தர‌பிரதேமா‌நிமுதலமை‌ச்ச‌ரமாயாவ‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வாரணா‌சி‌யி‌லசூட்லாகேடஎ‌ன்இட‌த்‌தி‌லமகாகா‌‌ளி‌ஸ்வர‌ரகோ‌யி‌‌லஅருகக‌ங்கஆ‌ற்‌றி‌லநே‌ற்றமாலை க‌ங்கா ஆ‌‌ர்‌த்‌தி ‌நிக‌ழ்‌ச்‌சி நடைபெ‌ற்றது. அ‌ப்போதபா‌ல் ‌நிர‌ப்ப‌ப்ப‌ட்கே‌னஒ‌ன்றவெடி‌த்து ‌சித‌றிய‌தி‌ல் 25‌க்கு‌மமே‌ற்ப‌ட்டோ‌ரபடுகாய‌மஅடை‌ந்தன‌ர். இ‌தி‌லகாய‌மஅடை‌ந்சரிதசர்மா எ‌ன்ற 2வயது ‌சிறு‌மி உ‌யி‌ரி‌‌ந்தா‌ள்.

கு‌ண்டுவெடி‌ப்பநட‌ந்இட‌த்தபா‌ர்வை‌யி‌ட்ட ‌பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅ‌ந்மா‌நிமுதலமை‌ச்ச‌ரமாயாவ‌தி, மு‌ம்பதா‌‌க்குதலு‌க்கு ‌பி‌ன்ன‌ரம‌த்‌‌திஅரசஎடு‌த்அதநடவடி‌க்கையத‌ற்போது‌மஎடு‌க்வே‌‌ண்டு‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

‌‌தீ‌விரவாதா‌க்குத‌ல்களசமா‌ளி‌க்ம‌த்‌திபாதுகா‌ப்பப‌டை‌யின‌ரிட‌மஉ‌ள்ளதைபோ‌ன்ந‌வீகரு‌விகளமா‌நிஅரசுகளு‌க்கு‌மவழ‌‌ங்வே‌‌ண்டு‌ம் எ‌ன்று அவ‌ரவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்